You Searched For "#yoga"
தென்காசி
யோகா, சமூக விழிப்புணர்வில் சாதனை: தென்காசி மாணவிகளுக்கு பாராட்டு
யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் சாதனை மாணவிகளுக்கு பாராட்டு.
கோவை மாநகர்
கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்
முதுமைக் காலத்திலும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். மேலும் ஏராளமான யோகா மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர்.
குமாரபாளையம்
யோகாவில் உலக சாதனை நிகழ்த்திய குமாரபாளையம் இளைஞர்: ஒரு பார்வை
யோகாவில் பல்வேறு கோப்பை, பதங்கங்களையும் பெற்று குமாரபாளையம் இளைஞர் அரவிந்த் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு தினமும் மூச்சு, புத்தாக்க...
விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு மூச்சு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
குளச்சல்
ஆர்.எஸ்.எஸ் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு யோகா பயிற்சி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அண்ணா நகர்
சென்னை: யோகா செய்து அசத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்...
சென்னை அரும்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
மயிலாடுதுறை
உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரை பயிற்சியையும் வழங்கும்...
இது வேற லெவல் முயற்சி பண்ணுங்க
திருவண்ணாமலை
தலைகீழாக தொங்கிய நிலையில் யோகாசனம்.
கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைகீழாக தொங்கிய நிலையில் யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி
குமாரபாளையம்
குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச யோகா விருது
சர்வதேச இளைஞர் விருது குமாரபாளையம் இளைஞருக்கு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை
வயதோ 60! உடலோ 20!
கல்லூரிக் பருவத்தில் ஓடுகளை உடலில் உடைத்ததை மீண்டும் நிகழ்த்திக் காட்டிய முதியவர். யோகாவால் உடலை இரும்புபோல் இருப்பதாக பெருமிதம்
திருவண்ணாமலை
உலக நன்மைக்காக முள் படுக்கையில் யோகாசனம்
2021 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக நன்மைக்காகவும் முள் படுக்கையில் அமர்ந்து யோகாசனம்.
நாகர்கோவில்
மனது விட்டு சிரித்த மாநகராட்சி பணியாளர்கள்
நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும்...