/* */

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச யோகா விருது

சர்வதேச இளைஞர் விருது குமாரபாளையம் இளைஞருக்கு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச     யோகா விருது
X

யோகா அர்விந்த் 

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச இளைஞர் விருது வழங்கப்பட்டது.

நோபில் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் சர்வதேச விருது வழங்கும் மையம் சார்பில் யோகா, விளையாட்டு, கலைத்துறை, இசைத்துறை போன்ற துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம், குமரபாளையத்தில் நடந்தது.

குமாரபாளையத்தை சேர்ந்த யோகா சாதனையாளர் 22வயது அரவிந்த் என்பவருக்கு சர்வதேச இளைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரதாப், வினோத், திருஞானராமன், கவுதமன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. வஇந்த விருதினை தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் ஷீலா ஸ்டீபன் வழங்கி, இளைஞர் அரவிந்தை பாராட்டினார்.

Updated On: 17 April 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்