/* */

You Searched For "#TiruvallurNews"

கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் அருகே ஸ்ரீஅழகிய சுந்தரராஜ பெருமாள் கோவில் மகா...

பெரியபாளையம் அருகே ஸ்ரீ அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே ஸ்ரீஅழகிய சுந்தரராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே புத்தகம் வெளியீடு: அமைச்சர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கவி மு.மாஜிதா (வயது18) என்ற சிறுமி வண்ணம் பூசிய நிழல்கள் என்ற புத்தகம் வெளியீடு.

கும்மிடிப்பூண்டி அருகே புத்தகம் வெளியீடு: அமைச்சர் பங்கேற்பு
பொன்னேரி

திருவள்ளூர்: ஒரக்காடு ஊராட்சியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

ஒரக்காடு ஊராட்சியில் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர்: ஒரக்காடு ஊராட்சியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
பூந்தமல்லி

இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவி உயிரிழப்பு

கல்லூரிக்கு சென்ற மாணவியின் மீது பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவி உயிரிழப்பு
பொன்னேரி

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக பணிகளை எம்எல்ஏ ஆய்வு

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆய்வு.

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக பணிகளை எம்எல்ஏ ஆய்வு
பொன்னேரி

பொன்னேரி நகர் மன்ற தலைவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து

பொன்னேரி நகராட்சிக்கு முதல் நகர் மன்ற தலைவராக டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னேரி நகர் மன்ற தலைவருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து
பொன்னேரி

மீஞ்சூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் திருட்டு

மீஞ்சூரில் பிரியாணி வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்.

மீஞ்சூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் திருட்டு
பூந்தமல்லி

சென்னையில் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த தமிழக டிஜிபி...

பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் இருங்காட்டுக் கோட்டை நடைபெற்ற மாரத்தான் போட்டியை டிஜிபி சைலேந்திரபாபு தொடக்கி வைத்தார்

சென்னையில் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
கும்மிடிப்பூண்டி

ஊத்துக்கோட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம்...

ஊத்துக்கோட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம் கொள்ளை. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை.

ஊத்துக்கோட்டை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, பணம் கொள்ளை
பூந்தமல்லி

திருவேற்காடு நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

திருவேற்காட்டில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடி அசத்திய நகராட்சி ஆணையர்.

திருவேற்காடு நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
திருவள்ளூர்

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து காண்ட்ராக்டர் வீட்டில் 200...

திருவள்ளூர் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தங்க நகை கொள்ளை. போலீசார் தீவிர விசாரணை

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து காண்ட்ராக்டர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை