/* */

சென்னையில் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் இருங்காட்டுக் கோட்டை நடைபெற்ற மாரத்தான் போட்டியை டிஜிபி சைலேந்திரபாபு தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

சென்னையில் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
X

சென்னையிலிருந்து சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு

தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு காலை உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் இருங்காட்டுக்கோட்டை நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.

மீண்டும் இருங்காட்டுக் கோட்டையில் இருந்து திருமழிசை வெள்ளவேடு, அரண்வாயில் வழியாக மணவாளநகர் வந்து திரும்பி மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர்.அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் உள்ள கரும்பு ஜூஸ் கடையில் ஜுஸ் வாங்கி அருந்தினார் .

சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது: தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிறு கிழமைகளில் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிளிங் செய்து வருவதாகவும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலகப் பணிகளை கடுமையாக மேற்கொள்ள முடியும். எனவே, நான்கு மணி நேரம் சைக்கிளிங் செய்வது அடுத்த 12 மணி நேரத்திற்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கும்.

மேலும் சாலையோரங்களில் உள்ள கரும்பு உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது, உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு காலை உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் இருங்காட்டுக்கோட்டை நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.
மீண்டும் இருங்காட்டுக் கோட்டையில் இருந்து திருமழிசை வெள்ளவேடு, அரண்வாயில் வழியாக மணவாளநகர் வந்து திரும்பி மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர்
அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் உள்ள கரும்பு ஜூஸ் கடையில் ஜுஸ் வாங்கி குடித்தார் .சட்டம் ஒழுங்கு
டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டியில் . தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிறு கிழமைகளில் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிளிங் செய்து வருவதாகவும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலகப் பணிகளை கடுமையாக மேற்கொள்ள முடியும் எனவே நான்கு மணி நேரம் சைக்கிளிங் செய்வது அடுத்த 12 மணி நேரத்திற்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கும்.
மேலும் சாலையோரங்களில் உள்ள கரும்பு உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.




Updated On: 8 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்