/* */

மீஞ்சூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் திருட்டு

மீஞ்சூரில் பிரியாணி வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

மீஞ்சூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் திருட்டு
X

மீஞ்சூரில் பிரியாணி வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 4.5லட்சம் ரூபாய் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் புதியதாக வீட்டுமனை வாங்குவதற்காக மீஞ்சூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 4.5லட்சம் ரூபாயை எடுத்து தமது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார். தொடர்ந்து அருகே உள்ள ஹோட்டலின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பிரியாணி வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திறந்த நிலையில் பணம் காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து தேவி மீஞ்சூர் காவல் நிலையில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி வாங்க சென்று 4.5லட்ச ரூபாய் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 March 2022 5:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்