You Searched For "#ThiruvallurNews"
பொன்னேரி
பொன்னேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு...
பொன்னேரி நகராட்சியில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
ஆவடி
ஆவடி மாநகராட்சியில் பணம் மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளரால்
ஆவடி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய் பணம் மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி
மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வாட்ஸ் ஆப் குழுவினர் நிதியுதவி
பொன்னேரி அருகே மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு உண்மை உடன்பிறப்புகள் வாட்ஸ் ஆப் குழு முலம் நிதியுதவி.
திருவள்ளூர்
திருத்தணி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில்...
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு
பெரியபாளையத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
திருவள்ளூர்
எம்எல்ஏ ஆய்வு எதிரொலி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தூய்மை பணிகள்...
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி
தனியார் அறக்கட்டளை சார்பில் துப்புரவு தூய்மை காவலர்களுக்கு பொங்கல்...
துப்புரவு தூய்மை காவலர்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோவெல்லம், 2 கிலோ பருப்பு, முந்திரி, திராட்சை தொகுப்பு வழங்கப்பட்டது
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் தரிசனம் ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 3 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.
கும்மிடிப்பூண்டி
பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் ...
பணி நீக்கம் செய்யப்பட்டதைக்கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் முன்பு கடந்த 4 நாள்களாக போராட்டம்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: செதில்பாக்கத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை.
திருவள்ளூர்
பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய...
பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம், துண்டு பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார்.