/* */

பெரியபாளையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெரியபாளையத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

HIGHLIGHTS

பெரியபாளையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

கொள்ளை முயற்சி நடந்த தனியார் ஏடிஎம்.

பெரியபாளையத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்ப சென்ற போது இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இது தொடர்பாக தனியார் வங்கியின் மேலாளர் சுபாஷினி அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் காவல்துறையினர் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Updated On: 27 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...