You Searched For "Thiruvallur News in Tamil"
கும்மிடிப்பூண்டி
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில்...
பெரியபாளையம் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பெரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஆய்வு...
பொன்னேரி
டேங்கர் ஓட்டுநர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புது நகரில் டேங்கர் ஓட்டுநர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே சதுரங்க திருவிழா..!
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருத்தணி
உதவி செய்யப்போய் பணத்தை கோட்டைவிட்ட கல்லூரி மாணவர்..!
திருத்தணியில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் பீஸ் கட்ட வைத்திருந்த ரூ.10,000பணத்தை லிஃப்ட் கேட்டு ஏறியவர் அபேஸ் செய்துவிட்டு ஓடினார்.
திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆர்வமுடன் பங்கேற்றார்.
திருவள்ளூர்
பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் கோரிக்கை..!
கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே சென்னை-திருப்பதி சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க புதிய தார் சாலை அமைக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை...
திருவள்ளூர்
இந்திய குடியரசு கட்சியின் மண்டல அலுவலகம் திறப்பு விழா..!
திருவள்ளூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மண்டல அலுவலகத்தை பொதுச் செயலாளர் மருது பாண்டியன் திறந்து வைத்தார்.
திருவள்ளூர்
ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல்..!
திருவள்ளூரில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர.
திருவள்ளூர்
புரட்சி பாரதம் கட்சித்தலைவரை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சமாதானம்..!
மாவட்ட ஆட்சியரை சந்திக்க குறித்த நேரத்தில் அனுமதி தவறியதால், ஆட்சியரை சந்திக்காமல் திரும்பிய புரட்சி பாரதம் கட்சி ஜெகன் மூர்த்தியை மாவட்ட ஆட்சியர்...
கும்மிடிப்பூண்டி
தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!
புது வாயிலில் சர்க்கரை ஆலைக்கு வழங்கிய நிலத்தில் தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது...
மாதவரம்
மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்..!
செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர்
நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு : ரேஷன் கடை விற்பனையாளருக்கு ...
பெரியபாளையம் அருகே நிவாரணத் தொகை ரூ. 6000 வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் விற்பனையாளரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.