You Searched For "#Struggle"
காஞ்சிபுரம்
கோயில் இடம் ஏலம் விடுவதை கண்டித்து மீன் வியாபாரிகள் சாலை மறியல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஏலம் விடுவதை கண்டித்து மீன் வியாபாரிகள் மறியல் செய்தனர்.
ஒரத்தநாடு
தஞ்சாவூர் அருகே கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
தஞ்சாவூர் அருகே கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே சாலை வசதி கோரி பெண்கள் பாடை கட்டி போராட்டம்
மயிலாடுதுறை அருகே சாலை வசதி கோரி பெண்கள் பாடை கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
கடன் பாக்கிக்காக லாரிகளை பறிமுதல் செய்யும் நிதி நிறுவனம் முன்பு...
கடன் தொகையை செலுத்த முடியாத, லாரி உரிமையாளர்களின் லாரிகளை அடியாட்களை வைத்து பறிமுதல் செய்யும் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை.
கோவை மாநகர்
உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்...
திமுகவினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் செயல்படுவதாக புகார்.
பென்னாகரம்
சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறக்க போராட்டம்
ஆலய புதிய நிர்வாக குழுவிடம் ஒப்படைக்காமல் இருந்தால், அதை கண்டித்து புதிய தலைவரான ராமன் தலைமையில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
அண்ணாவின் நினைவு நாளான இன்று கோயில்களில் சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்.
நாகப்பட்டினம்
வேலாக்குறிச்சி ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தி.க. எதிர்ப்பு
வேலாக்குறிச்சி ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தி.க. வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
வேளச்சேரி
சென்னை ஆலந்தூர் பகுதியில் மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு
சென்னை ஆலந்தூர் பகுதியில் மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு
சிதம்பரம்
சிதம்பரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம்
சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து முகமூடிஅணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கோவை மாநகர்
தேவாலயதில் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி...
புனித செபாஸ்டியன் சிலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.