You Searched For "#Struggle"
சூலூர்
விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை...
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர்
விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு
விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆதரவு அளிக்கிறது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: 5 ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் பணி புறக்கணித்து போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் விடுப்பு எடுத்து பணி புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
திருத்துறைப்பூண்டி
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி முத்துப்பேட்டையில் சாலை மறியல்
ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர்
தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பெ. மணியரசன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
செம்பனார்கோவில்: ஆளும் கட்சியினரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள்...
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஆளும் கட்சியினரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.
கரூர்
நூறு நாள் வேலைத்திட்டம்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
குளித்தலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி தரவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
கிணத்துக்கடவு
பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள்...
மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கோவை மாநகர்
பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க கோரி போராட்டம்:...
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முதற்கட்டமாக வரும் 27ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலூர்
கல்லூரி மாணவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்
கல்லூரி மாணவர் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு மறத் தழிழர் சேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவினாசி
ஒரு பக்கம் போராட்ட அலை: மறுபக்கம் பாராட்டு மழை
ஊராட்சி தலைவர், துணை தலைவரை கண்டித்து ஒரு பக்கம் போராட்டம், மறுபக்கம் பாராட்டு விழா நடந்தது.
திருவாடாணை
கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி...
கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம்.