/* */

சென்னை ஆலந்தூர் பகுதியில் மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு

சென்னை ஆலந்தூர் பகுதியில் மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு

HIGHLIGHTS

சென்னை ஆலந்தூர் பகுதியில் மாடுகளை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு
X

மாடுகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.

கால்நடை விவசாய சங்க மாநில துணைத்தலைவர் துரை நரசிம்மன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதாக கூறிக்கொண்டு தங்கள் வீடுகளில் வாசலில் கட்டி வைத்திருக்கும் மாடுகளை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு செல்கின்றனர்.

ஆலந்தூர் மண்டல அதிகாரிகளிடம் நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காமல் மாட்டு வண்டியில் ஏற்றினர். அப்போது மாடு தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காயம் ஏற்பட்ட மாட்டிற்கு மருத்துவ வசதி, இழப்பீடுகளை கொடுக்க வேண்டும்.மண்டல அலுவலர் தேர்தல் முடிந்தவுடன் மாட்டு தொழுவங்கள் அமைப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு செல்கின்றோம்.

மாட்டு தொழுவங்கள் அமைத்துக் கொடுத்தால் மாடுகளை சாலையில் சுற்றி திரியாது அதற்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம் என்றார்.

Updated On: 28 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.