/* */

சிதம்பரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம்

சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து முகமூடிஅணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சிதம்பரத்தில்  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம்
X
சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம் நடத்தினர்.

டெல்லி குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக அரசின் விடுதலைப் போராட்டம் குறித்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து சிதம்பரத்தில் இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் பெரியார் சிலை அருகில் ஒன்று திரண்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வேலுநாச்சியார், பாரதியார் போன்ற விடுதலை போராட்ட தலைவர்களின் முகமூடிகளை அணிந்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து முகமூடியை அணிந்தபடியே ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிதம்பரம் மேலவீதியில் கண்டன முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 1:51 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்