/* */

You Searched For "#Staff"

திருநெல்வேலி

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் நட்டனர்.

திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: கொரோனா தடுப்பூசி முகாம் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

ஈரோடு கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஒருநாளைக்கு 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடுவது தெரியாமல் வந்து ஏமாந்த மக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில்...

ஈரோடு: கொரோனா தடுப்பூசி முகாம் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
தஞ்சாவூர்

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக...

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5.88 லட்சத்தை வழங்கினர்.

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள்
தமிழ்நாடு

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர்...

சென்னை தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்...

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு
கீழ்வேளூர்

நாகையில்  முன்களப் பணியாளர்களுக்கு, பாதபூஜை செய்து கௌரவித்த போலீஸ்...

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்களப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து கௌரவித்தார்.

நாகையில்  முன்களப் பணியாளர்களுக்கு, பாதபூஜை செய்து கௌரவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஆவடி

அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

அயப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை ஊராட்சிமன்ற தலைவர் வழங்கினார்.

அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!
கோவை மாநகர்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்கூடுதல் பணியாளர்கள்- கோவை எம்பி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோவை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்கூடுதல் பணியாளர்கள்- கோவை எம்பி கோரிக்கை
கோவை மாநகர்

கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!

முதலமைச்சர் கொரோனா நிவாரணத்துக்கு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரூ. 28 ஆயிரத்து நூறு நிதி அளித்தனர்.

கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!
அம்பத்தூர்

அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!

சென்னை அம்பத்தூர் அருகே பாடியில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!
கிருஷ்ணகிரி

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குமாரபாளையம்

பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு  ஊழியர்கள் போராட்டம்