/* */

வங்கி ஊழியருக்கு கொரோனோ : மூடிட்டாங்க..மூடிட்டாங்க..

வங்கி ஊழியருக்கு கொரோனோ

HIGHLIGHTS

வங்கி ஊழியருக்கு கொரோனோ : மூடிட்டாங்க..மூடிட்டாங்க..
X

சிவகாசி வேலாயுதரஸ்தா சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணியாற்றும் ஊழியர் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து வங்கியில் உள்ள சக ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் வங்கி சேவை துவங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 5 May 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு