/* */

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 12 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பைல்படம்.

திருவள்ளூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடத்தில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 12 டன் ரேஷன் அரிசி லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த இருப்பதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் இதனைடுத்து சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீசார் அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றம் பகுதியைச் சார்ந்த ராமச்சந்திரன் என்பதும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ராமச்சந்திரனை வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Jun 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்