தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது

குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
X

ரேசன் அரிசி கடத்தியதாக கைதுசெய்யப்பட்ட காதர். 

தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், எஸ்எஸ் ஐ ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் செந்தில்குமார் வேணுகோபால் முதல் நிலை காவலர் குமார் ஆகியோர் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்தில் இருந்தபோது தர்மபுரி குள்ளனூர் சேர்ந்த பாபு என்பவரின் மகன் காதர் வயது 38 என்பவர், தலா 50 கிலோ எடையுள்ள 22 மூட்டைகளில் மொத்தம் சுமார் 1100 கிலோ ரேஷன் அரிசியை டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தினார். இதனையடுத்து காதர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 25 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா்...
  2. தாராபுரம்
    குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண...
  4. திருப்பூர் மாநகர்
    அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட...
  5. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது...
  6. சென்னை
    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
  8. அரசியல்
    தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
  9. தொழில்நுட்பம்
    சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்
  10. மதுரை மாநகர்
    ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை...