You Searched For "#publicprotest"
குமாரபாளையம்
கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில் முன்பு பொதுமக்கள் போராட்டம்
பள்ளிபாளையம் அருகே, கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தனியார் மில் முன்பு சாலை மறியல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம்
நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
தேனி
முல்லை பெரியாறு அணையில் 152 அடி: கூடலூரில் பொங்கல் வைத்து போராட்டம்
முல்லை பெரியாறு அணையில், 152 அடி நீர் தேக்க வலியறுத்தி, கூடலூரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
செந்துறை அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை அருகே கருப்பாயூரணியில் மழைநீரை அகற்றக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பெரம்பலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்
கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வலியுறுத்தி வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செய்யூர்
கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்
கல்பாக்கம் அருகே இடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி
சுடுகாட்டிலும் இடமில்லை - வருஷநாடு அருகே சடலத்துடன் பொதுமக்கள் மறியல்
மயானத்தில் புதைக்க இடம் இல்லை; விரிவாக்கம் செய்து தாருங்கள் என, வருஷநாடு அருகே கிராம மக்கள், சடலத்துடன் மறியல் செய்தனர்.
தென்காசி
தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர் ...
தென்காசியில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தொழிலாளியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி, கவுந்தப்பாடிபுதூர் அரசு பள்ளி முன்பு, பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
நத்தம்
நத்தம்: நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி பாெதுமக்கள் சாலை...
நத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.