You Searched For "#publicprotest"
போளூர்
போளூர் அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
போளூர் அருகே ஆத்துரை கிராமத்தில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்
வாலிபர் கொலையா? குமாரபாளையத்தில் உறவினர்கள் சாலை மறியல்
குமாரபாளையத்தில், வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு
பத்திரப்பதிவில் தாமதம் செய்வதாகக்கூறி, வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில், பொதுமக்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்
ஊருக்குள் புகுந்த தண்ணீர்: தெருவில் நாற்றுநட்டு மக்கள் போராட்டம்
அரியலூர் அருகே, ஏரி நிரம்பி, தண்ணீர் ததும்பி ஊருக்குள் புகுந்தது; இதற்கு தீர்வு காணக்கோரி, கிராம மக்கள் தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில்...
தர்மபுரி
தர்மபுரி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை
தர்மபுரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பத்மனாபபுரம்
நிலம் கையகப்படுத்த வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் - மக்கள் முற்றுகை
குமரியில், நிலத்தை கையகம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குமாரபாளையம்
சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 6 ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
குமாரபாளையம் அருகே, சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் அருகே சாராய மூட்டைகள் பறிமுதல்- போலீசுடன் வாக்குவாதம்
நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே சாராய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பொதுமக்களுடன் போலீசார் வாக்குவாதம் செய்தனர்.
திருமங்கலம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கழிவுநீரில் நாற்று நடும் போராட்டம்
திருமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கழிவுநீரில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பரமத்தி-வேலூர்
ரசாயனக்கழிவு கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரம் சிறை பிடிப்பு
பரமத்தி வேலூர் அருகே, ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
விழுப்புரம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ததை கண்டித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை, ஈச்சங்குப்பம் ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாநகர்
சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
சேலத்தில், அடிப்படை வசதி கோரி சேறும் சகதியுமான சாலையில், நாற்றுநட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.