/* */

கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வலியுறுத்தி வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

கூட்டுறவு  வங்கி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
X

காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை, மாற்றக்கோரி முற்றுகையிட்ட மக்கள். 

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை, மாற்ற வலியுறுத்தி 5 கிராம பொதுமக்கள் கூற்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரசின் நலத்திட்டங்கள் எதுவும் 5 கிராமங்களுக்கும் கிடைக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை நேரில் சென்று கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை என்றும் பெண்கள் மற்றும் முதியோர்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவதாகவும், ஆகையால் வங்கி செயலாளரை மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 2 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!