You Searched For "#Public protest"
திருவள்ளூர்
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை
மாளந்தூர் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தர கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜபாளையம்
திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்:...
ராஜபாளையம் சித்திரை வெண்கொடை திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வட்டாட்சியர் சமரச கூட்டம்
ஆரணி
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஆரணியில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர்
வேட்டவலம் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
Public Protest -வேட்டவலம் அருகே இலுப்பன்தாங்கல் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
சுரங்கப்பாதை கேட்டு கண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்
கண்டமங்கலம் அருகே செல்லும் நான்கு வழி சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
தென்காசி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு.. நள்ளிரவில் போராட்டத்தில்...
தென்காசி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம்
114 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்
சென்னை இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட உள்ளது.
ஆரணி
ஆரணி அருகே தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
வாழியூர் கூட்ரோட்டில் தடுப்புச்சுவரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்
ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Public Protest -சங்கரன்கோவிலில் ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
Public Protest - புதிய தார் சாலை அமைக்க கோரி கோயில்குப்பம் கிராமத்தில் பெண்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்
கெட்டுபோன இறைச்சி விற்பனை: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
குமாரபாளையத்தில் கெட்டுபோன இறைச்சி விற்பனைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மின்தடை கண்டித்து பொது மக்கள் மறியல்
திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை, மழையால் ஏற்பட்ட மின்தடை சீராகாததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.