You Searched For "#Periyapalayam"
திருவள்ளூர்
அரசிதழில் ஊரையே காணோம்.. கிராம மக்கள் விஏஓ அலுவலகம் முற்றுகை
பெரியபாளையம் அருகே ஊர் காணவில்லை என கிராம மக்கள் ஒன்று கூடி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி
பெரியபாளையம் அருகே டெங்கு காய்ச்சலில் பெண் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே டெங்கு காய்ச்சலில் பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
பெரியபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது
பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயண யாத்திரை
பெரியபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயண யாத்திரை சென்றனர்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே தந்தை கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை
பெரியபாளையம் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக மூடிக் கிடக்கும் நூலக கட்டிடம்
பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக மூடிக் கிடக்கும் நூலக கட்டிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு...
பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் இன்று...
காலை 5:00 மணிக்கு கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது
திருவள்ளூர்
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா குறித்த ஆலோசனை...
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: கடும்...
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு படையெடுத்து வந்த பக்தர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.