/* */

You Searched For "#man"

திருப்பூர் மாநகர்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை மாநகர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

அற்புதராஜை அடித்தும், தகாத வார்த்தைகளில் பேசியும் ஜார்ஜ் குப்புசாமி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
உதகமண்டலம்

உதகையில் மதுபாட்டில்களை கடத்தி சென்றவர் கைது

உதகை தலைக் குந்தா பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மது பாட்டில்களை கொண்டு சென்ற வாகனத்துடன் ஒருவரை கைது செய்தனர்.

உதகையில் மதுபாட்டில்களை கடத்தி சென்றவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது

ஈரோடு நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது.

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது
ஈரோடு மாநகரம்

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
அந்தியூர்

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

அந்தியூர் அருகேயுள்ள மூலக்கடை அடுத்த பனங்கொரையில் கஞ்சா விற்பனை செய்த நபரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
இராசிபுரம்

நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
கந்தர்வக்கோட்டை

பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை: உறவினர்கள் 2 பேர் கைது

வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த சுகன்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை:  உறவினர்கள் 2 பேர் கைது