/* */

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது

ஈரோடு நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது.

HIGHLIGHTS

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது
X

பைல் படம்.

ஈரோடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஜெயந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயந்தி விற்பனைக்கு வைத்திருந்த 180மிலி அளவு கொண்ட டாப் ஸ்டார் பிராண்டி 9பாட்டில்கள் மற்றும் கோல்டன் சாய்ஸ் பிராண்டி 7 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 15 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...