/* */

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீரப்பன்சத்திரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரியசேமூர், கள்ளான் காடு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக சந்தேகப்படும்படி முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்தவ கிருஷ்ணன் (வயது 76) என்றும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வீரப்பன் சத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 6 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...