You Searched For "Instannews"
பாபநாசம்
கொரோனா: பொதுமக்கள் முகக்கவசம் அணிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைப் பொருத்து லாக்டவுன் அறிவிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர்
துறையூர்
வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் ஒருவர் பலி
வறுமை காரணமாக குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டதில் கணவர் பலியாகி மனைவி மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை : மருத்துவ ஊழியர்களிடம்...
பள்ளிபாளையம் நகர பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் தடுப்பூசிகள் போதாது என பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
கோவை மாநகர்
மருத்துவம், சட்டம், சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆர்வம் கொண்ட கோவை புதிய...
கோவை ஆட்சியர் நாகராஜனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள சமீரன், மருத்துவம், சுற்றுச்சூழல் மேலாண்மை பயின்றவர்.
துறைமுகம்
முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு - தமிழக...
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. கொரோனா...
மதுரை மாநகர்
மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்
மதுரை நகரில் மதுபான பாட்டில்கள் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 பாட்டில்களை போலீசார் பறிமுதுல் செய்தனர்.
உசிலம்பட்டி
மதுரை அருகே பேரையூரில் போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
மதுரை அருகே பேரையூரில் போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி
மதுரை- பூட்டியிருந்த வீடுகளில் திருடிய அண்ணன், தம்பி கைது
மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகைகள், பணம் திருடிய இருவர் கைது.
மதுரை மாநகர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு-பதிலளிக்க...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்னை தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரைக் கிளை உத்தரவு
மதுரை மாநகர்
கொரோனா காலத்திலும் மதுரை வண்டியூர் கண்மாயில் மீன்பிடிக்க தடையில்லை
வண்டியூர் கண்மாயில்தொய்வின்றி நடைபெற்று வரும் மீன் பிடிக்கும் தொழில்.
மதுரை மாநகர்
ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை மருத்துவக்கல்லூரி தன்னார்வலர்கள், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை, அமைச்சர்களிடம் வழங்கினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கொரானோ பயத்தால் செவிலியர் தற்கொலை.
மதுரை மாவட்டம் பேரையூர்- செவிலியர் கொரோனா பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.