/* */

மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்

மதுரை நகரில் மதுபான பாட்டில்கள் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 பாட்டில்களை போலீசார் பறிமுதுல் செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்
X

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட பொன்மேனி மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் வைத்து , மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் வந்தது தகவலின் படி, எஸ் .எஸ் .காலனி காவல் ஆய்வாளர் உத்தரவின்படி, தனிப் படை தலைமைக் காவலர் சரவணகுமார் சென்று பார்த்தபோது , கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

மது விற்பனை செய்த பிரபு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கரி மேட்டில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் பணி புரிந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது . இவரிடமிருந்து, 180 மி.லி.கொள்ளளவு கொண்ட 78 எண்ண ம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிரபுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Jun 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  4. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  5. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  6. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  10. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...