/* */

முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு - தமிழக அரசு அறிவிப்பு

முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு - தமிழக அரசு அறிவிப்பு
X

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Updated On: 8 Jun 2021 1:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  3. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  4. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  7. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  8. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  9. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  10. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி