/* */

முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டுமென சுகாதார செயலர் ராதாகிருஷணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்
X

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் 

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டுமென சுகாதார செயலர் ராதாகிருஷணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களில் 80 சதவிகிதத்தினர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Updated On: 5 Aug 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா