/* */

கடலூர் மாவட்டத்தில் காலியாகிறதா தமாகா கூடாரம் ?

வாசனின் குடும்பத்திற்கு நெருக்கமான பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து தமாகாவில் அதிர்ச்சி

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் காலியாகிறதா தமாகா கூடாரம் ?
X

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இல்லத்தில் தமாகாவினர்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த தமாகா நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கீரப்பாளையத்திலுளள தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இல்லத்தில் காங்கிரசில் சேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசனின் குடும்பத்திற்கு நெருக்கமான பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாகவும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெறும் எனவும் கூறப்படும் நிலையில் மீதி உள்ள தமாகாவினர் தடுமாற்றத்தில் உள்ளனர். இதனால் கடலூர் மாவட்ட த.மா.கா.வில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Updated On: 8 Aug 2021 4:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  3. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  4. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  5. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  7. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  8. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  9. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  10. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!