You Searched For "Gramasabha"
ஆவடி
பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்
மதுக்கூர் வட்டார கிராம சபை கூட்டங்களில் வேளாண் திட்ட விளக்கம்
மதுக்கூர் வட்டார கிராம சபை கூட்டங்களில் வேளாண் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இராசிபுரம்
கட்டனாச்சம்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் எம்.பி ராஜேஷ்குமார்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.
குமாரபாளையம்
தட்டான்குட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்பு
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே கிராம சபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
குமாரபாளையம் அருகே நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 322 பஞ்சாயத்துக்களில் 24ம் தேதி சிறப்பு கிராமசபா...
நாமக்கல் மாவட்டத்தில் 322 பஞ்சாயத்துக்களில் 24ம் தேதி சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூர்
குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பெரம்பலூர், குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் - பொதுமக்கள் அதிருப்தி
குன்னம் அருகே, முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அரூர்
நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்
நவலை ஊராட்சி அண்ணாமலை பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் நலத்திட்ட தொடக்க விழா
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில், பல்வேறு நலத்திட்டங்களை, மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இராசிபுரம்
இராசிபுரம் அருகே கிராம சபைக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம்,
காக்காவேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கும், பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.