You Searched For "Gram Sabha meeting"
கும்மிடிப்பூண்டி
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாராட்சி கிராம சபை கூட்டத்தில் காவல்துறை மூலம் இளைஞர்களை அப்புறப்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.
ஈரோடு
குடியரசு தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஈரோடு மாவட்ட ஆட்சியர்...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி குடியரசு தின கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா...
காஞ்சிபுரம்
நான்காவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம...
உள்ளாட்சி தினம் என கூறிவிட்டு உள்ளாட்சி கோரிக்கைக்கு மதிப்பில்லை என நடந்து கொள்கிறது என குற்றச்சாட்டு.
திருவில்லிபுத்தூர்
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிசெயலாளர்
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தலைமறைவு, கைது செய்ய தனிப்படை அமைப்பு
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூரில் கிராம சபை கூட்டம்
கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்.
காந்தி ஜெயந்தி முன்னிட்டு எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு
நாளை கிராம சபைக் கூட்டம்: காணொலி மூலம் முதல்வா் உரை
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களை முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றி தொடங்கிவைக்கவுள்ளார்
சேலம்
சேலம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் 02.10.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஈரோடு
நடக்காத கிராம சபை கூட்டத்தை நடந்ததாக இணையதளத்தில் பதிவேற்றம்:...
பனியம்பள்ளி ஊராட்சியில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நடந்ததாக இணையதளத்தில் பதிவேற்றியதால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தர்மபுரி
எர்ரபையனஅள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள்...
கிராம சபைக்கூட்டம் முடிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
செய்யாறு
காவல்துறை பாதுகாப்புடன் மாலையில் நடந்த கிராமசபை கூட்டம்
செய்யாறு அருகே தலைவர், உறுப்பினர்கள் வராததால் காலையில் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் மாலையில் காவல்துறை பாதுகாப்புடன் நடந்தது.