You Searched For "#festival"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நாளை மறுநாள் காளியம்மன் கோவில்களில் மகா குண்டம், பூ...
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மார்ச் 9ல் மகா குண்டம் மற்றும் பூ மிதித்தல் விழா நடைபெறுகிறது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நிறைவு
மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 3 நாட்கள் நடந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நிறைவு பெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா
மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழாவில் கலைஞர்கள் இசையால் ஆராதனை செலுத்தினர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மகா சிவாரத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை
திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் பூ பிரிக்கும் நிகழ்வு
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து பூ பிரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அவினாசி
அவிநாசி: சேவூர் லுார்து அன்னை தேவாலய திருவிழா காெடியேற்றத்துடன்...
சேவூர் லுார்துபுரத்தில் உள்ள லுார்து அன்னை திருத்தலத்தில் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாமக்கல்
ஒஸக்கோட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வீர குமாரரர்கள் கத்தி...
ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு வீர குமாரர்கள் கத்திப்போட்டு சாமியை வழிபட்டனர்.
தாராபுரம்
தாராபுரம் காளியம்மன் கோவிலில் விழா
அம்மனுக்கு, ஆட்டுகிடா வெட்டியும், சேவல்கள் அறுத்தும், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.
கிணத்துக்கடவு
திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன...
இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர்.
தொண்டாமுத்தூர்
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங்...
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
ஆன்மீகம்
அன்னூர் ஐயப்பன் திருக்கோவில் 52ம் ஆண்டு விழா துவக்கம்
அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார், ஸ்ரீஐயப்பன் திருக்கோவில், 52ம் ஆண்டு துவங்கியது.
ஈரோடு
ஈரோடு: 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி
ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிபட்டு,கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்