You Searched For "#festival"
ஈரோடு
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து செய்து, குண்டம் இறங்கவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்: பகல்பத்து 8-ஆம் நாள் விழா
வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து 8-ஆம் நாளான இன்று முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.
ஈரோடு மாநகரம்
அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில்
கருங்கல்பாளையம் அழகு பட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில், அரிவாள் மீது நடந்து பூசாரி அருள்வாக்கு அளித்தார்.
ஈரோடு
சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் திருவிழா பூச்சாட்டுதலுடன்...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
குமாரபாளையம்
பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா
கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்தநாளையோட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
ஈரோடு
தீபாவளி பண்டிகை: கடை வீதியில் அலைமோதிய கூட்டம்
ஈரோடு கடை வீதிகளில் குவித்த மக்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
செய்யூர்
அச்சிறுபாக்கம் ஆரோக்கிய மழைமலை மாதா விழாவை எளிய முறையில் நடத்த முடிவு
அச்சிறுபாக்கம் ஆரோக்கிய மழைமலை மாதா அருள் விழா மிக எளிய முறையில் கொண்டாட ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜகவினர் வீட்டின் முன் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
உடுமலைப்பேட்டை
நாளை விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை பகுதியில் களிமண் விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்தது.
பெரம்பலூர்
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி நூதன முறையில் வழிபாடு
தேங்காயில் தீபம் ஏற்றி அதை கோயில் வாசலில் உடைத்து விநாயகரிடம் முறையீடு செய்து நூதன வழிபாடு நடத்தினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு சுவாமிதரிசனம் செய்ய அழைத்து வந்தனர்.