/* */

தாராபுரம் காளியம்மன் கோவிலில் விழா

அம்மனுக்கு, ஆட்டுகிடா வெட்டியும், சேவல்கள் அறுத்தும், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

HIGHLIGHTS

தாராபுரம் காளியம்மன் கோவிலில் விழா
X

நாக்கில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

தாராபுரம் காளியம்மன் கோவில், 200 ஆண்டு பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கி, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடக்கும். இந்தாண்டைய விழா துவங்கியுள்ளது நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி கொண்ட பக்தர்கள், அமராவதி ஆற்றில் இருந்து பூச்சட்டி கையில் ஏந்தி, உடலில் வேல் அலகு குத்தி, தாராபுரம் நகரம் முழுக்க ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு, ஆட்டுகிடா வெட்டியும், சேவல்கள் அறுத்தும், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

Updated On: 6 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...