/* */

கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா
X

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா.

உதகை அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கோவில் திருவிழா நடைபெறவில்லை.

இந்த முறை கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகுவிமர்சியாக நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் வடம்பிடிக்கப்பட்ட திருத்தேர் ஆனது கோவிலை சுற்றி வலம் வந்தது. இந்த தேர் பவனியில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி கலந்து கொண்டனர்.

இதில் சிம்ம வாகனத்தில் பொக்காபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் பவனியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கல் உப்பு இரைத்து அம்மனை வழிபட்டனர்.

Updated On: 8 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...