You Searched For "#CrimeNews"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்
திருவெண்ணெய் நல்லூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கம் மடம் பகுதியில் போதைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் சாராய ஊறல் கொட்டி அழிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெற்ற சோதனையில் 11 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது
விழுப்புரம்
விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழுதரட்டி பகுதியைச் சார்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
Fake lottery ticket in Kumarapalayam The seller was arrested
நாமக்கல்
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருட்டு
குமாரபாளையத்தில் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேனி
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ரேஷன் கடை பணியாளர் தற்கொலை
கூடலூர் அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த ரேஷன் கடை ஊழியர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாநகர்
கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து
கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது
குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தேனி அருகே இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
போடி அருகே மனைவி இறந்த தனிமையால் முதியவர் தற்கொலை
போடி அருகே மனைவி இறந்த தனிமையில் வாடிய முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.