/* */

குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற  நபர் கைது
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையில் ஆய்வு செய்த போது புகையிலை பொருட்கள் 10 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வகுமார் (வயது 44,) என்பவரை கைது செய்தனர்.

Updated On: 12 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்