You Searched For "#CrimeNews"
செஞ்சி
செஞ்சி அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு
செஞ்சி அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் ரூ. 31/2 லட்சம் கொள்ளை
விழுப்புரம் நகராட்சி பகுதியில் மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் மூன்றரை லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திண்டிவனம்
திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி
விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டது.
போளூர்
கண்ணமங்கலம் அருகே மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலி பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலசப்பாக்கம்
கலசபாக்கம்: ஹாலோ பிரிக்ஸ் கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கலசபாக்கம் அருகே ‘ஹாலோ பிரிக்ஸ்’ கற்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி
பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான மொபைல் போன்
போடி அருகே மொபைல் போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
தேனியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீ்ட்டில் நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் கு டும்பத்துடன் ஆட்டோ டிரைவர்புகார்
விழுப்புரம் அய்யங்கோவில்பட்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்துவட்டி கும்பல் மிரட்டல் குறித்து எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்தவர் கைது
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது செய்யபட்டார்.
சிவகாசி
விருதுநகரில் புகையிலை பொருட்களை பதுக்கிய இருவர் கைது
விருதுநகரில் புகையிலை பொருட்களை பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்
கோவையில் விமானத்தில் வந்து கொள்ளையடித்த வட மாநில கும்பல் கைது
கோவையில் விமானத்தில் வந்து கொள்ளையடித்த வட மாநில கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்
வங்கி அதிகாரி பேசுவதாக கூறி கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் மோசடி
திருவண்ணாமலையில் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1.50 லட்சம் மோசடி நடந்தது.