/* */

குமாரபாளையம் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருட்டு

குமாரபாளையத்தில் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருட்டு
X
குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அம்மன் நகர் நேரு வீதியை சேர்ந்தவர் தங்க பிரகாஷ் (வயது 34,). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் தனது பஜாஜ் பல்சர் வாகனத்தை ஜூன் 7ம் தேதி இரவு தன் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 06.30 மணியளவில் எழுந்து வந்து பார்த்த போது தனது வாகனத்தை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காணாமல் போன வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 14 July 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்