/* */

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

Fake lottery ticket in Kumarapalayam The seller was arrested

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு   விற்ற நபர் கைது
X

குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி (வயது 36,) போலி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார். அப்போது மறைந்திருத்த போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து வெள்ளை தாளில் மூன்று எண்கள் எழுதப்பட்ட 10 சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Updated On: 15 July 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!