/* */

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ரேஷன் கடை பணியாளர் தற்கொலை

கூடலூர் அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் உடைந்த ரேஷன் கடை ஊழியர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால்  ரேஷன் கடை பணியாளர் தற்கொலை
X

தேனி மாவட்டம் கூடலுார் அருகே ஆங்கூர்பாளையம் மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது55.).இவர் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராதிகா,( 48. ).இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மதியழகன் குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் மிகவும் பாதித்தது. இருப்பினும் அவர் குடிப்பழக்கத்தை கை விடவில்லை. இதனால் ராதிகா தன் மகனை அழைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த மதியழகன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 July 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்