/* */

குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.( பைல் படம்)

குமாரபாளையம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது75.) இவருக்கு நேற்று விடியற்காலை 05:00 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். பாலக்கரை பகுதி காவிரி ஆற்றின் கரையோர பகுதி. காவிரி ஆற்றில் சில நாட்களாக வெள்ளம் அதிகரித்து கொண்டே செல்வதால், இதன் காரணமாக இவர் இறந்து விட்டாரா? எனும் வகையில் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 18 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்