/* */

திருவெண்ணெய் நல்லூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கம் மடம் பகுதியில் போதைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெண்ணெய் நல்லூர் அருகே புகையிலை பொருட்கள்  விற்ற 2 பேர்  கைது
X

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் திருக்கோவிலூர்-திருவெண்ணைநல்லூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சித்தலிங்கமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது 55), சித்தலிங்கமடத்தை சேர்ந்த மண்ணப்பன் மகன் ராஜேந்திரன் (42) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சதீஷ், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 17 July 2022 2:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!