You Searched For "Crime News In Tamil"
வாசுதேவநல்லூர்
சிவகிரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது
Crime News in Tamil -சிவகிரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்
Crime News in Tamil -ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டிவனம்
திண்டிவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
Crime News in Tamil- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓடையிலிருந்து மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர்
சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூர கொலை
Murder News -சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி வேலூர் அருகே 7வது திருமணத்திற்கு முயன்ற பெண் உட்பட 4 பேர்...
Crime News in Tamil -பரமத்தி வேலூர் அருகே 7வது திருமணத்திற்கு முயன்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி தனியார் வங்கி அதிகாரி உயிரிழப்பு
Crime News in Tamil -நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி தனியார் வங்கி அதிகாரி உயிரிழந்தார்.
ஈரோடு
கோபி அருகே டி.என்.பாளையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
Crime News in Tamil -ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே பேக்கரி கடை தூக்கிட்டு ஊழியர் தற்கொலை
Villupuram News -விழுப்புரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பேக்கரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
ஈரோடு: யானை தந்தம் வைத்திருந்த 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு
Elephant Tusk -ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே யானை தந்தங்களை வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்பிரிவு போலீசார் பிடித்து, வனத்துறையினரிடம்...
சேந்தமங்கலம்
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 5 பவுன் தங்க நகை திருட்டு
Crime News in Tamil -ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி
பெரியபாளையம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் கடத்தல்:...
Crime News In Tamil- பெரியபாளையம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி
திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை
Crime News in Tamil-சென்னை திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.