/* */

சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூர கொலை

Murder News -சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூர கொலை
X

ரவுடி கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Murder News -சென்னை மேடவாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தவர் ஆல்வின்(எ)பிரைட்(28), இவர் பள்ளிகரணை காவல் நிலைய 'பி' பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி, இவரை நேற்று இரவு பள்ளிகரணை, அம்பேத்கர் சாலை, கண்ணபிரான் கோயில் அருகே காலி இடத்தில் வைத்து மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக தலை, கழுத்து, முகம், கை, கால் என வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும் அவரது நண்பரான பெருமாள்(23), என்பவரை கை, கால்களில் வெட்டியதில் ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ரவுடி ஆல்வினுக்கும் சூரை மணி என்பவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, அதன் காரணமாக சூரை மணி ஆல்வினை கொலை செய்திருக்கலாம் என பள்ளிகரணை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Sep 2022 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...