/* */

ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்

Crime News in Tamil -ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி  மூதாட்டியிடம் நகை பறித்த பெண்
X
நகை பறிகொடுத்த மூதாட்டி.

Crime News in Tamil -திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த இலச்சுவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய எல்லாம்மள் என்ற கூலி தொழிலாளி கணவனை இழந்து வயதான தாயுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் புதிதாக வந்துள்ள தாசில்தார் எனக் கூறி 30 வயது தக்க பெண் அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் அந்த மூதாட்டியிடம் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் என கூறி செல்போனில் புகைப்படம் எடுக்க வேண்டும், அப்போது கழுத்தில் நகை இருக்கக் கூடாது என கூறி உள்ளார்.இதனை நம்பிய மூதாட்டி நகையை கழட்டி கீழே வைத்தார். அப்போது அந்த பெண் நகையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டார். போலியாக தாசில்தார் வேடமிட்டு மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை ஊத்துக்கோட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!