/* */

You Searched For "Crime News In Tamil"

தேனி

மினரல் வாட்டர் கம்பெனியில் ரூ.50 லட்சம் திருடியவர் கைது

Crime News in Tamil - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மினரல் வாட்டர் கம்பெனியில் ரூ.50 லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

மினரல் வாட்டர் கம்பெனியில்   ரூ.50 லட்சம் திருடியவர் கைது
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை

Crime News in Tamil - மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

திருவள்ளூர் அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை
தமிழ்நாடு

'பாசி' நிறுவன இயக்குனர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 171 கோடி...

Crime News in Tamil - ரூ.930 கோடி மோசடி வழக்கில் 'பாசி' நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேருக்கு, 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடி அபராதமும் விதித்து...

பாசி நிறுவன இயக்குனர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 171 கோடி அபராதம் - ரூ. 930  கோடி மோசடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
திண்டுக்கல்

கோவில் சிலைகளை ரூ. 12 கோடிக்கு விற்க முயற்சி; நான்கு பேர் கைது

Crime News in Tamil -திண்டுக்கல் கோவிலில் திருடப்பட்ட ஐந்து சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சித்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவில் சிலைகளை ரூ. 12  கோடிக்கு விற்க முயற்சி;  நான்கு பேர் கைது
பொள்ளாச்சி

நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன் கைது

Crime News in Tamil - பொள்ளாச்சியில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை, மகாலிங்கபுரம் போலீசார் கைது...

நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன் கைது
விக்கிரவாண்டி

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் அரிசி பறிமுதல்

Vehicle Seized- விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் அரிசி பறிமுதல்
திருப்பரங்குன்றம்

மதுரை அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

Crime News In Tamil- மதுரை அவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காரில் கடத்தி வந்த இருவர் கைது

மதுரை அவனியாபுரத்தில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்
பொன்னேரி

ஊராட்சித்தலைவர் கொலை வழக்கு: 10 பேர் குண்டர் சட்டத்தில்

Goondas Act In Tamil- பொன்னேரி அடுத்த கொண்டக்கரை ஊராட்சித்தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை குண்டர் சட்டத்தில் போலீஸார் சிறையிலடைத்தனர்

ஊராட்சித்தலைவர் கொலை வழக்கு:  10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு