/* */

You Searched For "#case"

ஸ்ரீரங்கம்

திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது  போலீஸ் வழக்குப் பதிவு
ஈரோடு மாநகரம்

அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
ஒரத்தநாடு

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை

சிறுமியை கடத்தி சென்றதாக ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து  காவல்துறையினர் விசாரணை
திருவாரூர்

திருவாரூர்: போலி டிராவல் ஏஜென்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் மோசடி...

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இது தொடர்பாக மனு அளித்தும் இதுவகை நடவடிக்கையில்லை என கூறப்படுகிறது

திருவாரூர்: போலி  டிராவல் ஏஜென்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் மோசடி புகார்
அந்தியூர்

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள்

அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு
காரைக்குடி

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி கைது

கடந்த 2018 ஆண்டு 5 கோடியை, டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி  புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி  கைது
பேராவூரணி

திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை: 5 பேர் மீது போலீஸார்...

அவமானம் அடைந்த ராசேந்திரன், பெருமகளூர் திருக்குளக்கரை அருகே புளியமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை:  5  பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு
மயிலாடுதுறை

கொடநாடு கொலை வழக்கை விசாரிப்பதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சியை சார்ந்துதான் வெற்றிபெற முடியும் என்பது கிடையாது

கொடநாடு கொலை வழக்கை விசாரிப்பதில் தவறில்லை: சரத்குமார் பேட்டி
ஈரோடு மாநகரம்

எச்சில் துப்பியதால் ஆத்திரம் : கொலை வழக்கில் கைதான வாலிபர்

ஈரோட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தலை மீது கல்லை போட்டு எரித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எச்சில் துப்பியதால் ஆத்திரம் : கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலம் மீட்பு

ஈரோட்டில், எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் கொலையாளிகள் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலம் மீட்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பேராசிரியர் கொலையில் திடுக் தகவல், கைதான உடற்கல்வி...

காஞ்சிபுரம் பேராசிரியர் கொலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார், வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் பேராசிரியர் கொலையில்  திடுக் தகவல், கைதான உடற்கல்வி ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்