/* */

You Searched For "#case"

வேப்பனஹள்ளி

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு
சேப்பாக்கம்

தேவேந்திர குல வேளாளர் வழக்கு:மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை...

தமிழகத்தில் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே...

தேவேந்திர குல வேளாளர் வழக்கு:மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆவடி

ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்

பட்டாபிராமில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்
மயிலாப்பூர்

தமிழக நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது...

தமிழக நீர்ப்பாசம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது தேர்தல் தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு
தஞ்சாவூர்

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு...

தஞ்சையில் பிஞ்சுக்குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு பதிவு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப்...

சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவின் போது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு
ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரத்தில் காவலர் தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பரபரப்பு தகவல் வெளியாகியது.

ஒட்டன்சத்திரத்தில் காவலர்  தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்
பல்லாவரம்

பல்லாவரம்: தவறான நண்பர்களால் கஞ்சா வழக்கில் கைதான பேட்மின்டன் கோச்!

கூடா நட்பு கேடாய் அமையும் என்பதற்கேற்ப கஞ்சா வழக்கில் நண்பர்களால் பேட்மின்டன் கோச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல்லாவரம்: தவறான நண்பர்களால் கஞ்சா வழக்கில் கைதான பேட்மின்டன் கோச்!
பாபநாசம்

தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது

தஞ்சாவூரில் தந்தை இறந்ததை மறைத்து இறுதி சடங்கு செய்த மகன் - தாய் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது வழக்கு!
எழும்பூர்

பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு

பாலியல் தொல்லை ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு