/* */

கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

மது அருந்த பணம் கேட்டு தாயை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
X

சிறுவலூர் காவல்நிலையம்.

கோபி அருகே கொளப்பலூரை சேர்ந்தவர் ராஜாமணி வயது 69 கூலி தொழிலாளி. இவரது மகன்களில் ஒருவர் ரமேஷ் வயது 30. இவர் மது குடிக்க நேற்று முன்தினம் இரவு பணம் கேட்டு ராஜாமணியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தர ராஜாமணி மறுக்கவே, இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின்படி, சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரமேசை தேடி வருகின்றனர்.

Updated On: 25 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்